News
ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் எங்கிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைக் கொண்டாடும் வகையில், ‘நீடித்த நிலைத்தன்மைமிக்க ...
அதில் ஒன்பது பயணிகள் காயமடைந்ததாக ஜெர்மானியக் காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஜெர்மானியத் தலைநகர் பெர்லினிலிருந்து புறப்பட்ட ...
சிங்கப்பூர் சுங்கத்துறை 2024ஆம் ஆண்டில் $8.5 பில்லியனுக்கும் அதிகமான பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலித்தது.
அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரிக்குச் சென்னை ஐஐடியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து ...
ஜூன் 7ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, காலை வேளையில் இங்குள்ள 45 பள்ளிவாசல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழுகைகளை நடத்தவுள்ளன. இத்திருநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 6) பள்ளிவாசல்களில் சிறப்பு ...
பிராஸ் பசார் சாலையில் சாய்ம்சுக்கு வெளியே வியாழக்கிழமை (ஜூன் 5) காலை சாலை விபத்து நிகழ்ந்தது.
காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்புக்கான உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டம், கடந்த 1997ல் தொடங்கப்பட்டது.
வாஷிங்டன்: ஐஎஸ் அமைப்புத் தலைவர் ஒருவரைத் தாங்கள் தடுத்துவைத்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை (ஜூன் 4) ...
நாசர், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், வடிவுக்கரசி, வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் ...
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் தொற்றுப்பரவல் தடுப்பு ...
அண்மைய பேட்டியில், தனது இயக்கத்தில் ஒரு பேய் படத்தை உருவாக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். “பேய் படங்களை திரையில் ...
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 2027 மார்ச் 1ஆம் தேதியன்று தொடங்கும் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results